தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நீலகண்டபுரம் சின்னத்தம்பி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நீலகண்டபுரம் சின்னத்தம்பி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.